/* */

திருச்சியில் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி பொன்மலை சோமசுந்தரம் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் பொன்மலைப்பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஹேச்சந்திரன் மீது காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும் சதீஷ்குமார் மீதும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆதலால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்கள் இருவரிடமும் இன்று சார்வு செய்யப்பட்டது.

Updated On: 21 Aug 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பால் மற்றும் தயிர், இரண்டில் அதிக ஆரோக்கிய நன்மைகள் தருவது எதுவென்று...
  2. ஆன்மீகம்
    முருகப் பெருமானின் வேல்மாறல் மந்திரம் சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
  3. தொழில்நுட்பம்
    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு..! சென்னையில் தொழிற்சாலை..!
  4. தொண்டாமுத்தூர்
    தொடர் மழையால் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோழி இறைச்சியா..? முட்டையா..? ஒரு ஆரோக்ய விவாதம்..!
  6. கோவை மாநகர்
    ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள்...
  7. கோவை மாநகர்
    பிரதமர் மோடியை கண்டித்து பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
  8. வீடியோ
    🔴 LIVE : எங்களுக்கு BEEF தான் வேணும் EVKS இளங்கோவன் திட்டவட்டம் ||...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    கிரகப்பிரவேசம், தருமே பல சுபகடாட்சம்..!