/* */

திருச்சி கே.கே.நகரில் வீடு முன் மேய்ந்த ஆடுகளை திருடிய இருவர் கைது

திருச்சி கே.கே.நகரில் வீட்டு முன் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி கே.கே.நகரில் வீடு முன் மேய்ந்த  ஆடுகளை திருடிய இருவர் கைது
X

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் தனது வீட்டின் முன்பாக ஆடுகளை மேயவிட்டு இருந்துள்ளார். அப்போது இரண்டு பேர் வந்து ஒரு ஆட்டை திருடிச்செல்ல முற்பட்டு உள்ளனர். இதனை கண்ட சுரேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.

இது குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில், ஏர்போர்ட் வள்ளுவர் தெருவை சேர்ந்த சையது முகமது (வயது33), மணிகண்டம் கீழ தெருவை சேர்ந்த வெள்ளைசாமி (வயது 22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீது சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On: 23 Jan 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!