/* */

திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி

திருச்சி நகரில் நாளை மாநகராட்சி சார்பில் 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி
X

கொரோனாவை அடியோடு ஒழிப்பதற்காக தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 250 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கோட்டம் வாரியாக, வார்டு வாரியாக இந்த முகாம்கள் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு ஆணையர் முஜிபுர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 29 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் போதை பொருட்களுடன் ரஷ்ய பெண் கைது
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    ரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் ரத்த தான முகாம்
  6. போளூர்
    தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
  7. நாமக்கல்
    சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க அரசு போக்குவரத்துக் கழக...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  9. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?