/* */

திருச்சி: கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்பி பிரச்சாரம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி: கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்பி பிரச்சாரம்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பதை எந்த காலத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவில் இல்லை.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஏழு மாதங்கள் தான் ஆகிறது. இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தை முடக்குவோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசுவது முடக்குவாத பேச்சு. இத்தகைய பேச்சுகள் எல்லாம் சர்வாதிகார மனப்பான்மையோடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் பேசுவது என்று கூறினார்.

Updated On: 14 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...