/* */

திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு
X

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சுஜீத் குமார்  தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான,நம்பிக்கைகொண்ட நம்நாட்டின் ஜனநாயக மரபுகளையும்,சுதந்திரமான,நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமுமின்றிமதம், இனம், ஜாதி, சமூக தாக்கமின்றி. அல்லது வேறு ஏதேனு ம்தூண்டுதல் இன்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதி அளிக்கிறோம் என்று ,வாக்காளர்தின உறுதிமொழியினை எஸ்.பி. சுஜீத்குமார் வாசிக்க அனைத்து அலுவலக போலீசாரும்,அலுவலர்களும் அதனை அப்படியே திரும்ப படித்து உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை