திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி சென்னைக்கு மாற்றம்
X
By - Harishpriyan, Reporter |19 Nov 2021 8:02 AM IST
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூர்த்தி சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பா. மூர்த்தி, சென்னை சி.பி.சி.ஐ..டி எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை என்.ஐ.பி.சி.ஐ.டி. எஸ்.பி, சுஜித் குமார் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu