/* */

தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் 1,167 குளங்கள் நிரம்பின

தொடர் மழை காரணமாக, திருச்சி மாவட்டத்தில் 1,167 குளங்கள் நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் 1,167 குளங்கள் நிரம்பின
X

கோப்பு படம்

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடரும் மழையால் மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில், மொத்தம் 1,348 குளங்கள் உள்ளன. இதில் 1,167 குளங்கள் நிரம்பி உள்ளன. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 33 குளங்களும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 13 குளங்களில் மூன்று குளங்களும், கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1,131 குளங்களில் அனைத்தும், முழுமையாக நிரம்பி உள்ளன.

இதேபோல், பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 30 குளங்களில், ஒரு குளம் உள்பட, மாவட்டம் முழுவதும் 9 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மேலும் 51 அடி உயரம் கொண்ட பொன்னனியாறு அணையில், 30.59 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  2. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  3. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  6. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  10. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்