/* */

தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மீது திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் மோசடி புகார்

தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மீது திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மீது திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் மோசடி புகார்
X

திருச்சியில் வட்டியில்லாத கடன் வழங்குவதாக கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மோசடி நடந்து உள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இந்தியன் தவ்ஹீத் ஜமாத் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் முகமது பாரூக் என்பவர் மீது திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

Updated On: 6 May 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  3. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  4. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  5. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  7. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...