/* */

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்

திருச்சியில் பல்வேறு புகார் எதிரொலியாக திருச்சி வன சரகர் சஸ்பெண்ட்.

HIGHLIGHTS

திருச்சி வன சரகர் பணியிடை நீக்கம்
X

திருச்சி வன சரகராக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதிகாரி குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் நேற்று உத்தரவிட்டார்.

நிர்வாக காரணங்களுக்காக குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும். தீபாவளி வசூல் மற்றும் பாலியல் புகார்களின் அடிப்படையிலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 11 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்