/* */

பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

HIGHLIGHTS

பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.
X

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கினார்.

கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பெறும் முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்

இதுவரை வாங்கப்பட்ட மனுக்களை எனது நேரடி பார்வையில் தனியாக குழு அமைத்து, முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், போன்றவைகளை துறை வாரியாக பிரித்து அதற்கான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தகுதியான அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நிச்சயமாக பாடுபடுவேன். மேலும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காண்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முகாமில் பகுதி கழக பொறுப்பாளர் ராஜ்முகமது, வட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?