/* */

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சிமாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களில் 2022ம் ஆண்டு நேர்காணலை இதுவரை செய்யாத ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலைக்கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2022 4:01 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...