/* */

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு
X

திருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள பம்பரம் சுற்றி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலா ராணி (வயது 63). இவர்களது மகன் ராஜ்குமார் (வயது 40 )கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் ராஜ்குமார் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே கலாராணியை அடித்துக் கொலை செய்தார். இதையொட்டி லால்குடி போலீசார் ராஜ்குமாரை கைது செய்து திருச்சி மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 23 Jun 2022 2:13 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு