/* */

பொது மக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொது மக்களிடம் குறை கேட்டு மனுக்களை வாங்கினார்.

HIGHLIGHTS

பொது மக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
X

திருச்சி மாநகராட்சியில் நடந்த குறை கேட்கும் நாள் கூட்டத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் அமாநகர பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பிரச்சினை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு, சாலை வசதி தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.

மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா, நகர்நல அலுவலர் எம் .யாழினி மற்றும் மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மு.மதிவாணன். ஜெயநிர்மலா,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் அப்போது உடன் இருந்தனர்.

Updated On: 27 Jun 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!