/* */

பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

Petition Status -திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் குறை கேட்டார்.

HIGHLIGHTS

பொதுமக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
X

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

Petition Status -திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி மற்றும் மாநகராட்சி நகரப் பொறியாளர் , செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 3:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?