திருச்சி: புதன்கிழமைகளில் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்

திருச்சி: புதன்கிழமைகளில் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்
X

திருச்சி மாநகராட்சி பைல் படம்.

திருச்சியில் புதன்கிழமை தோறும் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் மக்களை தேடி மாநகராட்சி என்கிற பெயரில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இதுபற்றிய மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பு இதோ..



Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!