பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்
X

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆணையர் வைத்திநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது துணைமேயர் திவ்யா மற்றும் அனைத்து பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?