/* */

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி கலெக்டர் உத்தரவு

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

HIGHLIGHTS

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி கலெக்டர் உத்தரவு
X

திருச்சி உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி வயலூர் சாலை உய்ய கொண்டான் ஆறு அருகில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.அப்போது ஆற்றில் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 25 April 2022 5:55 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...