/* */

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவு

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவு
X

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவிரியில் இருந்து பிரியும் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்று புதிய கட்டளை மேட்டு வாய்க்கால். காவிரியில் குளித்தலை அருகே பிரிந்து தாயனூர், திருச்சி நகரம், குண்டூர் வழியாக பூதலூர் வரை செல்லும் இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கும்பக்குடி என்ற இடத்தில் சுமார்5 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டது.இந்த உடைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அதனை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Updated On: 29 July 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க