/* */

திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் மரணம்

திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் மரணம்
X

திருச்சி மாநகரில் உள்ள நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த பத்மநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது துணை தலைவராக இருந்த அத்தர் பெருமாளுக்கு திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவராக பதவி கிடைத்தது.

மேலும் அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர மகளிர் அணியின் இணை செயலாளராகவும், முன்னாள் செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று 15-2-2022-ந்தேதி மாலை மாரடைப்பு காரணமாக அத்தர் பெருமாள் உயிரிழந்தார். அத்தர் பெருமாள் அ.தி.மு.க. நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...