/* */

திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

பனாரஸில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருச்சி வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அந்த ரயிலில் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இரண்டு சாக்கு மூட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதனை பிரித்து பார்த்தபோது அதில் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதை யாரோ கடத்தி வந்துள்ளனர். இதனை போலீசார் சோதனை செய்வதை பார்த்து இதனை கடத்தி வந்தவர்கள் அங்கிருந்து நைசாக தப்பியுள்ளனர். அதனால் அந்த 30 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 55 ஆயிரத்து 800 ஆகும்.

Updated On: 18 Nov 2021 2:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  2. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  3. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  4. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  5. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  6. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  7. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!