/* */

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ்

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ்
X

மரம் மழை மகிழ்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளரிடம் வழங்கப்பட்டது.

திருச்சியில் வருகிற 21 மற்றும்22ம் தேதிகளில் மரம் மழை மகிழ்ச்சி என்ற மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டம் மட்டும் இல்லாமல் பல மாவட்டங்களில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டது மட்டுமல்லாமல் வளர்த்து சாதனை புரிந்தவர், திருச்சி நெடுஞ்சாலைத்துறை , கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா . கிருஷ்ணசாமி. அவரை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் ட்ரீ தாமஸ், தண்ணீர் கே.சி. நீலமேகம் ஆகியோர் சந்தித்து "மரம் - மழை - மகிழ்ச்சி" மாநில மாநாடு அழைப்பிதழை கொடுத்தனர்.

Updated On: 19 May 2022 1:48 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!