/* */

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றி வந்த 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக அருள் ஜோதி, எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பேபி உமா, எடமலைப்பட்டி புதூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணன், செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக ஷியாமளா தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன், கோட்டை போலீஸ் சட்டம்-ஒழுங்கு சப்- இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளனர்.

Updated On: 5 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!