/* */

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி

Tamil Nadu school news - திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி
X

இஎம்எஸ்ஐ கருவி செயல்பாடு பற்றி பள்ளி ததலைமை ஆசிரியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது.

Tamil Nadu school news - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பணியாளர்களின் வருகை இஎம்ஐஎஸ் என்ற தானியங்கி கருவி மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வர உள்ளது. தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட் செய்யப்படும்.


இந்த கருவியின் செயல்பாடு பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் வருகையை தினந்தோறும் இஎம்எஸ்ஐ தளத்தில் பிழையின்றி பதிவு செய்யும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.







அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை