/* */

திருச்சி மண்டல 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருச்சி மண்டலத்தில் உள்ள 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி மண்டல 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல்படம்)

திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 30 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆகியவை குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, உதவி இயக்குனர் காளியப்பன், அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு