/* */

குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து சாவு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து சாவு
X

பைல் படம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நேசகுமார் (வயது 57). இவர் குடிநீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டலில் லாரி டேங்கில் இருந்த குடிநீரை சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது நேசகுமார் திடீர் என மயங்கி விழுந்தார்.

உடனே அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  3. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  4. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  5. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  6. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  8. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  10. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக