திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வாணைய மையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
By - R.Ponsamy,Sub-Editor |11 Sept 2022 4:51 PM IST
திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் குரூப் 8 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேர்வினை எழுதினார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu