/* */

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வாணைய மையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் குரூப் 8 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேர்வினை எழுதினார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

Updated On: 11 Sep 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி