/* */

திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

HIGHLIGHTS

திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
X

திருச்சி கே.கே.நகர் காஜாமலை காலனியை சேர்ந்த தனபாலன் அருள்தேவி தம்பதியின் மகள் தனப்பிரியா (வயது 19). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் நடந்த தேர்வில் தனப்பிரியா குறைவான மதிப்பெண் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டின் எதிரே இருந்த சிறுவனை அழைத்து பெட்ரோல் வாங்கி வரக்கூறியுள்ளார். தொடர்ந்து வீட்டு பாத் ரூமில் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் தீயை அணைத்து தனப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...