/* */

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில்  டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி (திருவள்ளுவர் தினம்), 18-ந் தேதி (வள்ளலார் தினம்) மற்றும் 26-ந் தேதி (குடியரசு தினம்) ஆகிய 3 நாட்கள் அனைத்து சில்லரை மதுபான விற்பனை கடைகளும் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (பார்) மூடப்படும். அத்துடன் எப். எல்.-1, எப்.எல்.-2, எப்.எல்.-3, எப்.எல்.-3ஏ, எப்.எல்.-3ஏஏஏ மற்றும் எப்.எல்.-11 பார்கள் அனைத்தும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சு. சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 12 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்