/* */

ஸ்ரீரங்கம் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் எழுந்தருளினார்  நம்பெருமாள்
X

உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பள்ளியோட திருநாள் எனப்படும் தெப்ப திருவிழா தொடங்கி நடந்து வந்தது.விழா தொடக்க நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று நடைபெற்றது. இதற்காக ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகி தெப்பத்தில் எழுந்தருளினார். நம்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்தனர்.

Updated On: 11 Feb 2022 5:13 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்