திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
X

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் சிவராசு துவக்கி வைத்தார்.

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் சிவராசு துவக்கி வைத்தார்.

திருச்சி அண்ணா விளையாட்டுஅரங்கில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு குழு போட்டிகள் நடந்தன.மாவட்ட கலெக்டர் சிவராசு கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஞானசுகந்தி போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture