/* */

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசினார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் இன்று தமிழ்நாடு சமூக நல்லிணக்க முன்னணி சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.சி. ராஜன் தலைமை தாங்கினார்.

சிறுபான்மையினருக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் அநீதிகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு , வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Updated On: 28 Jun 2022 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...