/* */

படமெடுத்து ஆடும் பாம்புகள்- திருச்சி ஜே.கே.நகரில் பீதியில் மக்கள்

படமெடுத்து ஆடும் பாம்புகளால் திருச்சி ஜே.கே.நகர் மக்கள் பீதியில் உள்ளனர்.

HIGHLIGHTS

படமெடுத்து ஆடும் பாம்புகள்- திருச்சி ஜே.கே.நகரில் பீதியில் மக்கள்
X

திருச்சி மாநகராட்சி 61 வது வார்டில் உள்ளது ஜே. கே. நகர். வளர்ந்துவரும் பகுதியான இங்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ்ப் பகுதியில் புல் புதர் மண்டி கிடப்பதால் ஏராளமான பாம்புகள் நடமாடுகின்றன .சில நேரங்களில் அந்த பாம்புகள் படமெடுத்து ஆடுவது மக்களை பீதியில் ஆழ்த்துகிறது.

இந்த தண்ணீர் தொட்டியின் அருகில் மண்டல வன பாதுகாவலர் அலுவலகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாம்பு தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 April 2022 3:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...