Begin typing your search above and press return to search.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
HIGHLIGHTS
கடந்த 27.08.2021 அன்று திருச்சி,கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 15வயதுடைய சிறுமியின் தாய் தனது மகளுக்கு கொத்தமங்கலத்தை சேர்ந்த மகஸே்வரன் என்பர் பாலியல் தொந்தரவு செய்தவதாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அவர் மீது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் 16வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை ஒரு வருடம் எந்த வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க உ த்தரவிட்டார்.
இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேஸ்வரனிடம் வழங்கப்பட்டது.