/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர்  சட்டம் பாய்ந்தது
X

கடந்த 27.08.2021 அன்று திருச்சி,கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 15வயதுடைய சிறுமியின் தாய் தனது மகளுக்கு கொத்தமங்கலத்தை சேர்ந்த மகஸே்வரன் என்பர் பாலியல் தொந்தரவு செய்தவதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அவர் மீது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் 16வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை ஒரு வருடம் எந்த வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க உ த்தரவிட்டார்.

இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேஸ்வரனிடம் வழங்கப்பட்டது.

Updated On: 3 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க