/* */

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது

கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது

HIGHLIGHTS

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது
X

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் இன்று மதுரை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதுரை ரோடு ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்த ரவி (என்கிற) புளியங்கொட்டை ரவி (வயது 42) என்பதும் அவர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புளியங்கொட்டை ரவி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா, பணம் ரூ. 200, ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Nov 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!