/* */

திருச்சி விமான நிலையத்தில் இரும்புராடில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இரும்புராடில் மறைத்து கடத்திய ரூ.4.59 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் இரும்புராடில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்
X

இரும்பு ராடில் கடத்தி வரப்பட்ட தங்கம்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகளும், உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகளும் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உடமையில் இரும்பு ராடுக்குள் 94.500 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 4.59 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு