Begin typing your search above and press return to search.
திருச்சி விமான நிலையம் பகுதியில் பள்ளி மாணவி தற்கொலை
திருச்சியில் இளம்பெண் விஷம் தின்று தற்கொலை
HIGHLIGHTS
திருச்சி ஏர்போர்ட் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிப்அலி - ஷகிலா பானு ஆகியோரின் மகள் ஜனத்பைரோஸ் (வயது 19). இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டு வேலைக்கு சென்று வர அவரது தாய் ஷகிலா பானு வற்புறுத்தியுள்ளார்.
இது பிடிக்காத ஜனத் பைரோஸ், மன உளைச்சல் காரணமாக எலிப்பசை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.