/* */

திருச்சி விமான நிலையம் பகுதியில் பள்ளி மாணவி தற்கொலை

திருச்சியில் இளம்பெண் விஷம் தின்று தற்கொலை

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையம் பகுதியில்  பள்ளி மாணவி தற்கொலை
X

திருச்சி ஏர்போர்ட் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசிப்அலி - ஷகிலா பானு ஆகியோரின் மகள் ஜனத்பைரோஸ் (வயது 19). இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டு வேலைக்கு சென்று வர அவரது தாய் ஷகிலா பானு வற்புறுத்தியுள்ளார்.

இது பிடிக்காத ஜனத் பைரோஸ், மன உளைச்சல் காரணமாக எலிப்பசை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Nov 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...