/* */

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி .கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே அவ்வப்போது திடீர் திடீரென மழை பெய்து கொண்டே இருந்தது /மேலும் மாலை முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை (27.11.2021) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On: 26 Nov 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்