/* */

திருச்சி மாநகராட்சியில் ரூ.92 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் ரூ.92 லட்சம் உபரி பட்ஜெட்டை மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சியில் ரூ.92 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்
X

திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் தொடர்பான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2022 -23ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வரி மற்றும் நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றினார்.

இந்த பட்ஜெட்டில் மொத்த வருவாய் 2140.19கோடி எனவும் மொத்த செலவினம் 2139 . 19கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் ரூ.92 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவது, ஸ்ரீரங்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைப்பது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது.

Updated On: 30 May 2022 5:48 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...