/* */

2 தடுப்பூசி போட்ட திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாருக்கு கொரோனா

2 தவணை தடுப்பூசி செலுத்திய பின்பும் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2 தடுப்பூசி போட்ட திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாருக்கு கொரோனா
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம்  (பைல் படம்).

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன் களப்பணியாளர், சுகாதாரப் பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதை கடந்தவர்களுக்கான கொரோனா 3-வது தவணை (பூஸ்டர்) தடுப்பூசி போடும் பணி கடந்த 10-ந் தேதி தொடங்கியது.அப்போது அங்கு கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாரும் பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவுகள் வெளியானதில், அவருக்கு தொற்று உறுதியானது. பெரிய அறிகுறிகள் ஏதும் இல்லாததாலும், ஏற்கனவே அவர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதாலும், அவர் முகாம் அலுவலகத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Updated On: 13 Jan 2022 10:34 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்