/* */

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு திருச்சி மாவட்ட வியாபார கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை
X

திருச்சி மாவட்ட வியாபார கழகத்தின் செயலாளர் எம். தங்கராஜ் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. 47 வது கவுன்சில் கூட்டத்தில் பருப்பு வகைகளுக்கு குறிப்பாக அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றிற்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் பருப்பு வகைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆதலால் இந்த வரியை ரத்து செய்து பருப்பை மீண்டும் விரி விலக்கு பொருட்களுக்கான பட்டியலில் சேர்க்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2022 2:47 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்