/* */

திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா

திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா
X

திருச்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் மேயர் எமிலி  ரிச்சர்டு தேசிய கொடி ஏற்றினார்.

நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு (ஹெச்.எம்.கே பி) சார்பில் திருச்சி காஜாமலை ஹெச்.எம்.கே.பி மாநில செயலாளர் அலுவலகம் முன்பு குடியரசு தினவிழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவுக்கு மாநிலச் செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை வகித்தார். விழாவில் அனைத்திந்திய வறுமைக்கோட்டு முன்னேற்ற கழக திருச்சி மாநகர குழு தலைவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 27 Jan 2022 4:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!