Begin typing your search above and press return to search.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருச்சி மேற்கில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் கே.என். அருண்நேரு வழங்கினார்.
HIGHLIGHTS
திருச்சியில் உய்யகொண்டான் திருமலை, எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாநகர செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கே. என். அருண் நேரு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்டச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயராமன், ராமதாஸ், புஷ்பராஜ், கருமண்டபம் சுரேஷ், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.