/* */

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருச்சி மேற்கில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் கே.என். அருண்நேரு வழங்கினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
X

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அருண் நேரு

திருச்சியில் உய்யகொண்டான் திருமலை, எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாநகர செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கே. என். அருண் நேரு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்டச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயராமன், ராமதாஸ், புஷ்பராஜ், கருமண்டபம் சுரேஷ், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!