/* */

திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி

திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி
X

திருச்சி மாநகராட்சி சார்பில் மறு சுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.

75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் மறுசுழற்சி கைவினை பொருள் கண்காட்சி இன்று நடைபெற்றது. வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

கைவினை கலைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரால் அமைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் உதவி ஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், கண்ணன், திருஞானம், செல்வ பாலாஜி, அக்பரலி மற்றும் நேரு இளையோர் மைய மாவட்ட இளைஞர் அலுவலர் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்