மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture