/* */

திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக குறைப்பு

திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி கோட்டத்தில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக குறைப்பு
X
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் (பைல் படம்)

திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒரு புறம் கொரோனா என்று காரணம் கூறப்பட்டாலும் இந்த பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனா தளர்வு காரணமாக தற்போது பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.50-ல் இருந்து ரூ.10-ஆக குறைக்கப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி ரெயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 10 -க்கு வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 26 Nov 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு