/* */

திருச்சி பஞ்சப்பூரில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீஸ் கமிஷனர் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ்நிலையம் அருகே புறக்காவல் நிலையம் அமைய இடத்தை போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி பஞ்சப்பூரில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீஸ் கமிஷனர் ஆய்வு
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், புதிய பஸ் நிலைய பகுதியில் முன்னேற்பாடு பணிகளில் திருச்சி மாநகர காவல்துறையும் ஈடுபட தொடங்கி உள்ளது. திருச்சி மாநகர எல்லையான எடமலைப்பட்டிபுதுார் கோரையாற்று பாலத்தையொட்டி சோதனைச் சாவடிஎண்: 2 உள்ளது.

புதிய பஸ்நிலையம் பஞ்சப்பூரில் அமைய உள்ளதால் இந்த சோதனைச்சாவடி இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்காக பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்திற்கு அருகாமையில் சோதனைச்சாவடி அமைக்கவும், புதிதாக புறக்காவல் நிலையம் கட்டவும் இடம் தேர்வு செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பஞ்சப்பூரில் ஆய்வு செய்தார்.

Updated On: 19 Dec 2021 9:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!