/* */

சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணை -அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

திருவெறும்பூர் ஒன்றியத்தில் சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

HIGHLIGHTS

சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணை -அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்
X
திருவெறும்பூர் ஒன்றியத்தில் சத்துணவு சமையலர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சமையல் உதவியாளர் நிலையில் இருந்து சமையலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 25 பள்ளிகளில் சமையல் உதவியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு சமையலராக பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவெரும்பூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம் மற்றும் வட்டாரஅலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 May 2022 2:41 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்