/* */

திருச்சியில் தனியார் மருத்துவமனை செவிலியர் திடீர் மாயம்

திருச்சியில் காதல் பிரச்சினையில் சிக்கிய தனியார் மருத்துவமனை செவிலியர் திடீர் என மாயமானார்.

HIGHLIGHTS

திருச்சியில் தனியார் மருத்துவமனை செவிலியர் திடீர் மாயம்
X

தூத்துக்குடி மாவட்டம், தென்றல் நகர் கோயில் பிள்ளையார் நகரை சேர்ந்தவர் சங்கரபாண்டி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் மாலதி (வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2016-ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை நர்சிங் படித்து வந்தார். படிப்பு முடித்த பின்னர் அதே மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது அக்காவுக்கு செல்போனில் தொடர்புகொண்டு நான் முத்து என்பவரை காதலித்து வருகிறேன். அவரை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மகள் வேலை செய்யும் மருத்துவமனைக்கு சங்கரபாண்டி சென்று பார்த்தார்.

அப்போது மருத்துவமனையில் மாலதி இல்லை. இது குறித்து அவரது தாய் அலிபாப்பா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்குப்பதிந்து மாயமான மாலதியை தேடி வருகின்றார்.

Updated On: 13 Jan 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்