/* */

திருச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் 15-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி இன்று தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் உட்பட ஏராளமோனோர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாகிகள் கலெக்டரிடம் 15 அம்ச கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

Updated On: 20 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  2. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  4. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  5. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  7. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  9. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  10. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...