/* */

போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்

வடமதுரை போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போலீசாரால் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்
X
திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு நேற்று திருச்சியை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மதுரை வாடிப்பட்டி அலங்காநல்லூர் கல்லணை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் மீது வடமதுரை போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதும், அந்த வழக்கில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அதன் பேரில், அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் மணிகண்டனை ஒப்படைத்தனர்.

Updated On: 10 Dec 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...